அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாவிட்டால் , விரிந்த கடல் சூழ்ந்த இந்த விந்தை உலகில், பசி தொடர்ந்து நின்று வருத்தும்.

If clouds fail to rain, hunger will strangle the world, girted though by vast seas.

***

0 comments:

Post a Comment