அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம், சிறப்பையும் தருகிறது, செல்வத்தையும் தருகிறது; ஆகவே, அறத்தைவிட நன்மை தருவது வேறு என்ன இருக்கிறது?

Righteousness is a great achiever; it affords wealth and stature in life.

***

0 comments:

Post a Comment