அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 32

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

அறத்தைவிட நன்மை தருவது வேறு ஒன்றும் இல்லை; அதனை மறப்பதால் உண்டாகும் தீமையைவிடக் கொடிய தீமையும் இல்லை.

Adherence to righteousness shapes up virtues and its negligence spoils life.

***

0 comments:

Post a Comment