அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, பேராசை, சீற்றம், துன்பம் தரும் பேச்சு ஆகிய நான்கையும் தவிர்த்து வாழ்வதே அறமாகும்.

Righteousness is a virtue unblemished by envy, anger, greed and insult.

***

0 comments:

Post a Comment