அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 49

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

அறம் என்றாலே அது குடும்ப வாழ்க்கைதான். அந்தக் குடும்ப வாழ்கையும் யாராலும்பழிக்கப்பாடாமல் இருப்பது நல்லது.

Family life is the embodiment of righteousness; if it guards against blame, it is finer.

***

0 comments:

Post a Comment