குறள் :: 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாதவளாக ஒருவனுக்கு மனைவி அமைந்தால், அவன்வாழ்கையில் வேறு எவ்வளவு சிறப்புகள் பெற்றிருத்தாலும் பயன் இல்லை.
What is in life without a wife, who can uphold the dignity of a family.
***

0 comments:
Post a Comment