அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 55

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கணவன் பிரிந்தபோது, பிற தெய்வங்களைத் தொழாமல், தன் கணவனை நினைத்துத் தன்கடமைகளைச் செய்து உயர்வு அடைபவள், பெய் என்றால் மழையும் பெய்யும்.

A wife who revers her husband as the first and foremost guide, is like seasonal rains in summer.

***

0 comments:

Post a Comment