அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்கள் வீட்டில் சிறையிட்டுக் காப்பதால் என்ன பயன்? அவர்தம் கற்புக்குச் சமுதாயம்காவலாக அமைவதே தலைமையான காவல்.

Fullness of character guards ladies from subjugation and protects their freedom.

***

0 comments:

Post a Comment