அறத்துப்பால் :: மக்கட்பேறு


குறள் :: 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேளாதவர்களே 'குழலின் இசை இனிமையானது; யாழின் இசை இனிமையானது' என்று உரைப்பர்.

Babel of our tender ones is sweeter than the melodies of the flute and the yazh.

***

0 comments:

Post a Comment