அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 75

அன்புற்று அமர்ந்த வழக்குஎனப் வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.

உலகத்தில் இன்பமாக வாழ்பவர் பெறும் சிறப்புகளுக்கு எல்லாம் காரணம், அவர் செய்து வாழும் வாழ்க்கையே.

From a tradition of love in life flows the pleasure and grace of humanism.

***

0 comments:

Post a Comment