அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇல்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

உயிரின் நிலைப்பு என்பது அன்பின் வழிப்பட்டது; அந்த அன்பு இல்லாத உடல், எலும்புத் தோலால் போர்த்திய வெறுங்கூடே.

The throb of life is in love; in its absence the body is a bundle of bones and skin.

***

0 comments:

Post a Comment