குறள் :: 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
சாவைத் தடுக்கும் மருந்தேயானாலும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே இருக்கச் செய்து, தான் மட்டும் உண்ணுவது விரும்பத்தக்கது அன்று.
Even if it be nectar, to keep out guests and to eat is an unworthy act.
***

0 comments:
Post a Comment