அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 96

அல்லவை தேய அறம்பொருள் நல்லவை
நாடி இனிய சொலின்.

நல்லவற்றை ஆராய்ந்து அறிந்து இனிமையாகச் சொன்னால், தீமை அழியும்; அறம் பெருகும்.

Pursuing virtue in the goodness of fruitful words, vanishes harm.

***

0 comments:

Post a Comment