அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பயனும் பண்பும் கொண்ட சொற்கள், கேட்பவர்க்கு மகிழ்வு தரும்; சொல்பவர்க்கும் நன்மை தரும்.

Graceful words of kindness, endowed in courtesy, yield fruitful good deeds.

***

0 comments:

Post a Comment