அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 99

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பம் தருவதை அறிபவன், பிறரிடம் கடுஞ்சொற்களைப் பேசுவது என்ன பயனைக் கருதியோ?

Who perceive seeds of goodness in sweet words have no mind for harsh things.

***

0 comments:

Post a Comment