அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை, உயர்ந்தவர் தொடர்ந்து அமையும் ஏழு பிறப்புகளிலும் நினைத்துப் பார்ப்பர்.

The memory of those who help heal grief and pain, shall be cherished forever in gratitude.

***

0 comments:

Post a Comment