அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 111

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மக்கள் வாழ்கையில் காணும் ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தகுதிவரையறுக்கப்படுமானால் அது நன்மை தரும்.

Equity is uprightness in thought and conduct always guided by a rational mind.

***

0 comments:

Post a Comment