குறள் :: 112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
நடுவு நிலைமையோடு வாழ்பவர் பெற்ற வளர்ச்சிகள், அழியாமல் நின்று அவருடையதலைமுறையினருக்கும் பாதுகாப்பைத் தரும்.
Wealth earned by equitous behaviour will protect oneself and posterity.
***

0 comments:
Post a Comment