குறள் :: 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்உங்கு இல்லை உயிர்க்கு.
அடக்கத்தைப் பெறுவதற்கு அரிய பொருளாகக் கொண்டு காத்திட வேண்டும்; மனிதர்களுக்குஅந்த அடக்கத்தைவிட உயர்வு தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
Guard the valuable asset of self control, none else is more productive for life.
***

0 comments:
Post a Comment