குறள் :: 129
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
நெருப்பினால் உண்டான புண், உடலில் தழும்பாகத் தெரிந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் தீய சொற்களால் உள்ளத்தில் உண்டான தழும்பு, எப்போதும் ஆறாது.
A fire burnt wound heals with scars; but sores caused by a tongue lash never heal.
***

0 comments:
Post a Comment