அறத்துப்பால் :: ஒழுக்கமுடைமை


குறள் :: 137

ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி.

ஒழுக்கப்படி நடந்தால், பல சிறப்புகளை அடைவர்; அவ்வாறு நடக்கா விட்டால், தீராத பழியை அடைவர்.

Good conduct is the path for achieving nobility; indiscipline leads to disgrace and slur.

***

0 comments:

Post a Comment