அறத்துப்பால் :: ஒழுக்கமுடைமை


குறள் :: 139

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

ஒழுக்கம் உடையவர்கள் தீய சொற்களை வாய் தவறியும் சொல்ல மாட்டார்கள்.

People of righteous mind and conduct never utter foul words even by a slip of tongue.

***

0 comments:

Post a Comment