குறள் :: 149
நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.
அச்சம் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகில், பிறனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதவர்களே நோயற்ற வாழ்வு வாழ்பவர்கள்.
Good life on this earth of stormy seas, is for those who clasp not other's spouse.
***

0 comments:
Post a Comment