அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 153

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

வறுமையிலும் வறுமை என்பது விருந்தினரை வரவேற்காமல் புறக்கணிப்பது; வலிமையிலும் வலிமை என்பது அறிவில்லாமல் தீங்கு செய்தாரைப் பொறுத்துக் கொள்வது.

Shying away guests is dearth in poverty; bearing with fools is power in strength.

***

0 comments:

Post a Comment