குறள் :: 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
வரம்பு மீறிப் பிறர் செய்யும் தீமைகளையும் பொறுத்துக் கொள்வது சிறந்தது; அதைவிட, அத்தீமைகளை மறந்து விடுவது சிறந்தது.
To bear with transgression is good; it will be still better to fully forget insults.
***

0 comments:
Post a Comment