அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

மன உறுதிப்பாடு சிதையாமல் இருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி வாழ வேண்டும்.

Integrity is protected forever when tolerance is cultivated and practised consciously.

***

0 comments:

Post a Comment