குறள் :: 157
திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.
தனக்குப் பிறர் தீங்கு செய்தாலும். அத்துன்பத்திற்காக மனம் வருந்தி, அறம் அல்லாதசெயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
Harmful deeds might cause pain; even in the face of grief, refrain from acting unjust.
***

0 comments:
Post a Comment