அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

ஆணவத்தால் தமக்குக் கொடுமைகள் செய்தவரையும் பொறுமையோடு தம் தகுதிகளை உயர்த்தி வெல்ல வேண்டும்.

Win over by your nobility, those who may cause anguish by senseless pride.

***

0 comments:

Post a Comment