அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உண்ணா நோன்பிருந்து, உடல் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர் பெரியவரே; ஆனால் அவரும் பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்குப் பிற்பட்டவரே.

One who forbears offensive tongues, is greater than those who forsake food in penance.

***

0 comments:

Post a Comment