அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 173

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

நிலையான இன்பத்தில் நாட்டம் கொண்டவர், தம் சிற்றின்பத்திற்காக அறம் அல்லாதனவற்றைச் செய்யமாட்டார்.

Seeking the pleasures of glory, do not ignore virtues and covet fleeting joys.

***

0 comments:

Post a Comment