அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 178

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

ஒருவருடைய செல்வம் குறையாதிருக்க வழி, அவர் பிறர் பொருளைக் கவர நினைக்காதுஇருப்பதே.

Covet not other's possessions; that virtue protects one's wealth from shrinking.

***

0 comments:

Post a Comment