அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 179

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.

அறவழியில் நின்று, பிறர் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையான் திறமைக்குத் தக்கவாறு செல்வம் சேரும்.

The wise who do not covet, gain beautiful wealth, on a righteous path.

***

0 comments:

Post a Comment