அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 180

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

பின்விளைவைக் கருதாமல் பிறர் பொருளைக் கவரக் கருதினால், அது அழிவைத் தரும்; பிறர் பொருளைக் கவரக் கருதாத பெருமித உணர்வு உயர்வைத் தரும்.

The pride of freedom from greed yields success; mindless coveting brings ruin.

***

0 comments:

Post a Comment