அறத்துப்பால் :: புறம் கூறாமை


குறள் :: 183

புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.

ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசிப் பொய்யான வாழ்வு வாழ்வதைவிட, அவர் செத்தொழிக; அதுவே அறம்; சமுதாயத்திற்கு ஆக்கம்.

Death in pursuit of virtue's gain is better than a dubious life of slander.

***

0 comments:

Post a Comment