அறத்துப்பால் :: புறம் கூறாமை


குறள் :: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

மகிழுமாறு பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர், புறஞ்சொல் பேசி, சொந்த உறவுகளையும் பிரித்து விடுவர்.

One who cannot cultivate friends with a smile, back-baits to separate comrades.

***

0 comments:

Post a Comment