அறத்துப்பால் :: புறம் கூறாமை


குறள் :: 182

அறன்அழீ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.

ஒருவன் இல்லாதபோது பழித்துப்பேசி, இருக்கும்போது பொய்யாகச் சிரித்துப் பேசுவது, அறத்தைப் பழித்துப் பேசி தீமைகள் செய்வதைவிடத் தீமையானது.

A false grin at the face and back-baiting are worse than ignoring virtues to act at will.

***

0 comments:

Post a Comment