அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 193

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

பயனில்லாதவற்றை விரிவாகப் பேசுபவனுடைய பேச்சுகள், அவன் சமுதாயப் பொறுப்புஇல்லாதவன் என்பதைக் காட்டிவிடும்.

Revelling in useless blabber, easily shows up one as' good for nothing'.

***

0 comments:

Post a Comment