அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 212

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.

ஒருவன் பாடுபட்டுச் சேர்த்த பொருள் எல்லாம் உரியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே.

Earning by toil is to deploy material wealth and efforts in service of the deserving.

***

0 comments:

Post a Comment