அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

அனைவருக்கும் ஒத்தது எது என்பதைத் தெரிந்து வாழ்பவனே, உயிரோடு வாழ்பவன் ஆவான்; தெரியாதவன், செத்தவன் என்றே கருதப்படுவான்.

You live a fuller life in compatible social service; otherwise you are a corpse with a feeble throb.

***

0 comments:

Post a Comment