அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 216

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பிறருக்காக வாழும் நல்லுணர்வாளனிடம் சேரும் செல்வம், பிறருக்காகப் பயன்தரும் மரம் ஊரின் நடுவே பழுத்தது போன்றது.

A neighborhood tree bearing edible fruits is a treat to all, like wealth in the hands of the kindly.

***

0 comments:

Post a Comment