அறத்துப்பால் :: ஒப்புரவு அறிதல்


குறள் :: 218

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

தம் கடமையைத் தெளிவாக அறிந்தவர்கள், வாய்ப்பில்லாதபோதும் பிறருக்கு உதவத்தயங்கமாட்டார்கள்.

At the call of duty to serve society, do not halt even in a season of shortages.

***

0 comments:

Post a Comment