குறள் : 221
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்ற வகையில் பொருள் கொடுப்பன எல்லாம் தனக்கொரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும்.
Help to the needy is contribution; other aids are 'quid pro quo' stocks-in-trade.
***

0 comments:
Post a Comment