அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.


அறியாமை நிறைந்த கொடிய உலகில் சென்று வாழும் வாழ்க்கை, அருள்நிறைந்த மனத்தினைஉடையவர்களுக்கு இல்லை.

The light of a graceful mind saves one from the pain of ignorant darkness.

***

0 comments:

Post a Comment