அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 244

மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

உலக உயிர்களைப் பாதுகாத்து அவற்றிடம் இரக்கம் காட்டும் அருளாளர்க்கு உயிர் அஞ்சுவதற்குக் காரணமான தீய செயல்கள் உண்டாகாது என்பர்.

Love all forms of lives with a mind of mercy; fear not evil to self or surroundings.

***

0 comments:

Post a Comment