அறத்துப்பால் :: அருளுடைமை


குறள் :: 248

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.

பொருளை இழந்தவர் ஒரு காலத்தில் மீண்டும் பணக்காரர் ஆகலாம்; அருளை இழந்தவர்இழந்தவரே; அவர் மீண்டும் அருளைப் பெற முடியாது.

Material possessions might be regained when lost; but a mind without compassion cannot acquire grace.

***

0 comments:

Post a Comment