குறள் :: 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டுஅற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அருள் இல்லாதவன் அறம் செய்வது என்பது, அறிவுத் தெளிவு இல்லாதவன் மெய்மையைஉணர்வது போன்றது.
A vain mind seeking grace without mercy, is like aspiring wisdom without knowledge.
***

0 comments:
Post a Comment