அறத்துப்பால் :: தவம்


குறள்
:: 265

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

விரும்பியவை விரும்பியவாறே தவத்தால் கிடைக்கும்; ஆகவே அத்தவம் இவ்வுலகில் முயன்றுமேற்கொள்ளப்படும்.

Achievements on time and wish are possible in social and family life itself, of austerity and penance.

***

0 comments:

Post a Comment