அறத்துப்பால் :: தவம்


குறள்
:: 266

தவம்செய்வார் தங்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

தவம் செய்பவர்கள் தம் பிறப்பிற்குரிய கடமையைச் செய்பவர்கள்; மற்றவர்கள் ஆசையில் சிக்கித்துன்பத்தைத் தேடிக் கொள்பவர்கள்.

Doing one's social duties is a mission of penance in life; or else it is mere pursuit of lust.

***

0 comments:

Post a Comment