அறத்துப்பால் :: கள்ளாமை


குறள்
:: 288

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல் நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்பவர் நெஞ்சில் அறம் நீங்காமல் இருக்கும்; அதுபோல், திருடி வாழவேநினைப்பவர் நெஞ்சில் வஞ்சனை நீங்காமல் இருக்கும்.

Virtue is sustained by a mind tempered by values, as deceit persists with the habit of fraud.

***

0 comments:

Post a Comment