அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

சினம் கொள்வதால் தீமைகள் வரும்; ஆகவே, யாரிடத்திலும் சினம் கொள்ளாதே.

Get rid of futile anger; in any case, it is a dangerous source of evil and pain.

***



0 comments:

Post a Comment